மத்திய அரசுக்கு எதிராக ராமேஸ்வரத்தில் வெடித்த போராட்டம் - கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷம்

x

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் அத்துமீறல் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே, மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்