புரட்டி போட்ட பேய் மழை... ஆறாக மாறிய சாலைகள் - மிதக்கும் சிட்டி

x

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கனமழையால், நிர்மாண் நகர், மானசரோவர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்