உயிரை மாய்த்த உயிர் தோழி..வாட்ஸப்பில் போட்ட ஸ்டேட்டஸ் - அடுத்த கனம் பிரிந்த சக தோழி உயிர்

x

உயிரை மாய்த்த உயிர் தோழி..வாட்ஸப்பில் போட்ட ஸ்டேட்டஸ் - அடுத்த கனம் பிரிந்த சக தோழி உயிர்

புதுச்சேரியில், உடன்பயின்ற தோழி இறந்த துக்கம் தாங்காமல் பள்ளிமாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காதல் விவகாரத்தில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தோழி கலையரசி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிருக்கு உயிராக பழகிய தோழி இறந்த துக்கம் தாங்காமல் சோகமாக இருந்துவந்த வான்மதி, தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் தோழி குறித்து பதிவிட்டு, தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்