பிரித்து மேய்ந்த மழையிலும் தவறாது கடமை.. பாராட்டுகளை அள்ளி தெளித்த மக்கள்

x

புதுச்சேரியில் மழை நேரத்திலும் மின் துண்டிப்பை சரி செய்த ஊழியர் கிறிஸ்டோபர் குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 2-மணி நேரம் ஆகிய நிலையில், மின் இணைப்பை சரி செய்ய மழை நேரத்திலும் மின் கம்பத்தில் ஏறி சரி செய்த அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்