பிரதமரின் முக்கிய திட்டம்..மத்திய அரசு வழங்கிய ஒப்புதல் | PM Modi | India

x

பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ்

செரிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை தொடர

மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024

ஜுலை முதல் 2028 டிசம்பர் வரை நீட்டித்து ஒப்புதல்

அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரத்த

சோகை மற்றும் நுண் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகள் சரி செய்யப்படும். 17 ஆயிரத்து 82 கோடி ரூபாய் செலவிலான இத்திட்டதின் மூலம் சுமார் 80 கோடி மக்கள் பயன் பெற உள்ளனர். குஜராத் மாநிலம் லோதல் பகுதியில் தேசிய கடற்சார் பாரம்பரிய வளாகத்தை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்