பெட்ரோல் டேங்கர் லாரியில் பெட்டி.. பெட்டியாக கடத்தல் - அதிர்ச்சியில் அதிகாரிகள்

x

பீகாரில் பெட்ரோல் டேங்கர் லாரியிலிருந்து மதுபானம் பாக்ஸ், பாக்ஸ் ஆக பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் ஆம்புலன்ஸ்கள், தண்ணீர் லாரிகள், டேங்கர் லாரிகளில் மதுபானங்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் முசாபர்பூரில் ஹாஜிபூர் சாலையில் சந்தேகத்திற்கு இடமான டேங்கர் லாரியை கலால் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது லாரியிலிருந்து வெளிநாட்டு மதுபானம், பீர் பாக்ஸ்... பாக்ஸ் ஆக பறிமுதல் செய்யப்பட்டன. பெட்ரோல் டேங்கர் லாரியில் 200-க்கும் அதிகமான பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உள்ளூர் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்