திருப்பதி லட்டு சர்ச்சை -பவன் கல்யாண் எடுத்த முடிவு -ஜொலிக்கும் படிக்கட்டு

x

திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பரிகார பூஜைகளை நடத்தி வருகிறார். இதற்காக 11 நாட்கள் விரதம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனகதுர்கா கோயிலுக்கு வருகை தந்த பவன் கல்யாண், அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தியதுடன், கோயில் படிக்கட்டுகளை தூய்மைப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்