குஜராத்துக்கு பறந்த CBI டீம்... உள்ளே வரும் ED... நீட் விவகாரத்தில் அடுத்த அதிரடி | NEET

x

நீட் தேர்வர்கள் சார்பில் தாக்கல் உச்ச நீதிமன்றத்தில்

இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள்

கசிவு புகார்கள் எழுந்துள்ளதால், மே 5இல் நடத்தப்பட்ட நீட்

தேர்வை ரத்து செய்து, புதிதாக நீட் தேர்வை நடத்த தேசியத்

தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், முறைகேடு

புகார்களை அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக நேற்று சிபிஐ வழக்குப் பதிவு செய்து, சிபிஐ அதிகாரிகளை பாட்னா, குஜராத் மாநிலம் கோத்ரா நகரங்களுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்