"மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது" - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | PM Modi | High Court

x

மத்திய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடும் பொய்யான கருத்துக்கள், போலியான செய்திகளை கண்டறியும் வகையில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இவ்வாறு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள் தனிப்பட்ட நபர்கள் மட்டுமல்லாது சமூக ஊடகங்களில்த தெரிவிக்கும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளதாகவும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்