20 ரூபாய் கொடுத்து தங்கையை பார்க்கவிட்டு 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காம கொடூரன்

x

நாக்பூரில் 9 வயது சிறுமியை தங்கையின் கண் முன் பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன், இதுகுறித்து தாயிடம் சொல்லாமல் இருக்க 20 ரூபாய் கொடுத்து சமாளிக்க பார்த்த கோரச் சம்பவம் நாக்பூரில் அரங்கேறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்