பிரபல அரசியல் புள்ளிக்கு நேர்ந்த கதி..தொற்றிய பரபரப்பு..வசமாக சிக்கிய 3 வது கொலையாளி

x

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை சம்பவத்தில் 3வது கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். பாபா சித்திக் 6 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில், சிறப்புக்குழுவை டெல்லி போலீஸ் மும்பைக்கு அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்