#BREAKING || ஒரு கோளாறால் PAUSE ஆன உலகம்.. இந்திய நிதித்துறையின் நிலை.. RBI வெளியிட்ட அறிக்கை

x

மைக்ரோசாப்ட் குளறுபடியால், வங்கி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம். 10 வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் மட்டும் சிறிய அளவில் பாதிப்பு - ரிசர்வ் வங்கி. பெரும்பாலான வங்கிகள் CrowdStrike-ஐ பயன்படுத்துவதில்லை, சிறிய வங்கிகள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் - ரிசர்வ் வங்கி. மைக்ரோசாப்ட் குளறுபடி குறித்து மதிப்பாய்வு செய்து வருகிறோம் - ரிசர்வ் வங்கி. செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது - ரிசர்வ் வங்கி


Next Story

மேலும் செய்திகள்