நடுங்கவிட்ட கேங் வார்.. 17 பேர் கொடூர கொலை

x

நடுங்கவிட்ட கேங் வார்.. 17 பேர் கொடூர கொலை

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இரண்டு சட்டவிரோத கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 17 பேர் கொல்லப்பட்டனர். குரோரோ பகுதியில் அதிகாலையில் கார்களில் வந்த கும்பல், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். இருதரப்பும் சண்டையிட்டுக் கொள்ளும் சிசிடிவி காட்சியை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்