விநாயகர் ஊர்வலம்..! கண்ணைக் கவர்ந்த வாண வேடிக்கையால் 7 பெண்ணுக்கு நேர்ந்த சோகம் | Maharashtra

x

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டம், உம்ரெட் நகரில்

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டாசு

வெடித்ததில் ஏழு பெண்கள் காயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்த ஏழு பெண்களும் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டனர். அதில் நான்கு பெண்களின்

நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள்

தெரிவித்துள்ளனர். விநாயகர் ஊர்வலம், வாண

வேடிக்கைகளுக்கு மத்தியில் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு

சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதன்

வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்