விஜயதசமி..மேளதாளங்கள் முழங்க நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி | Vijayadasami

x
  • விஜயதசமியை முன்னிட்டு, மகாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர், பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும், இசைக்கருவிகளை வாசித்தும் அணிவகுத்துச் சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்