எதிரே வந்து நின்ற சுங்கச்சாவடி ஊழியர்... அப்படியே மேலே ஏறி இறங்கிய லாரி - ஷாக் வீடியோ

x

மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரில், சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த சுங்கச்சாவடி ஊழியர் முயற்சித்தபோது, அவர் மீது லாரி ஏற்றப்பட்டு அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்