நாட்டையே கொந்தளிக்க விட்ட பாலியல் கோரம் - TN போலீஸ் ரூட்டில் ரத்தம் தெறிக்க குற்றவாளி என்கவுன்ட்டர்

x

நாட்டையே கொந்தளிக்க விட்ட பாலியல் கோரம் - TN போலீஸ் ரூட்டில் ரத்தம் தெறிக்க குற்றவாளி என்கவுன்ட்டரில் கொலை

மகாராஷ்டிராவில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேரை, பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்லாப்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த அக்‌ஷய் ஷிண்டே, அந்த பள்ளியில் படித்துவரும் 2 நான்கு வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கைதாகி சிறையில் உள்ள அக்‌ஷய் ஷிண்டே மீது அவரது முதல் மனைவி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக அழைத்து சென்ற போது, அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்