ஆம் ஆத்மி எடுத்த முடிவு - வெளியான முக்கிய தகவல்

x

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கும் முடிவுக்கு ஆம் ஆத்மி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரியானாவில் ஆம் ஆத்மி வாக்குகளை பிரித்ததும் காங்கிரஸ் தோல்வியை தழுவியதற்கு ஒரு காரணியாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் போட்டியிட்டால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிளவுபட வாய்ப்பிருப்பதாக ஆம் ஆத்மி கருதுவதால் போட்டியிடுவதை தவிர்க்க முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்