எக்ஸ்பிரஸ் ரயிலில் புகுந்த பாம்பு... கம்பி என கை வைக்க பார்த்து அலறிய பயணிகள்

x

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் பாம்பு இருந்தால் பயணிகள் அச்சமடைந்தனர். ஜி3 பெட்டியில் இருக்கையை ஒட்டிய கைப்பிடியில் பாம்பு நெளிந்ததை கண்ட பயணிகள் உடனடியாக ரயில் ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஊழியர்கள் பாம்பை பாதுகாப்பாக பிடித்து சென்ற பிறகே பயணிகள் நிம்மதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்