லாட்டரியில் ரூ.25 கோடி ஜாக்பாட்.. மாநிலமே வாங்கியவரை வெறிகொண்டு தேடுகிறது

x

கேரளாவில் திருவோண லாட்டரி குலுக்கலில் வயநாட்டில் விற்பனையான லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழகத்தை ஒட்டிய பாலக்காட்டில் அதிகளவு லாட்டரி சீட்டுகள் விற்பனையாகியது. இப்போது முதல் பரிசான 25 கோடி ரூபாயை பெறும் அதிர்ஷ்டசாலி யார் என ஒட்டுமொத்த கேரளமே கண்விழித்து தேடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்