வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலையை பிடிக்க வனத்துறை போட்ட பிளான்

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டைக்கு, மழை வெள்ளத்தில் இரண்டு முதலைகள் அடித்து வரப்பட்டன. இவற்றை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். குட்டையில் இரண்டு இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய நிலையில், அந்த தண்ணீரை பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றி முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்