கொட்டும் மழை.. மாணவர்களை நடு ரோட்டில் இறக்கி விட்ட டிரைவர்.. கொதித்தெழுந்த பெற்றோர்

x

கேரள மாநிலம் கண்ணூரில் கொட்டும் மழையில் தனியார் பள்ளி மாணவர்களை பள்ளி பேருந்து ஓட்டுநர் பாதி வழியில் இறக்கிவிட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. வீட்டிற்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்த நிலையில், உடனடியாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு போன் செய்து கடுமையாக சாடினர். பின்னர் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்