ஓணம் கொண்டாட தயாரான சிறுவர்கள்.. பரிதாபமாக பலியான உயிர்.. கேரளாவில் தொடரும் சோகம்

x

ஒணம் திருவிழாவிற்காக இரட்டையார் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு இரண்டு சிறுவர்கள் வந்துள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே

பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தானது அருகில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்றபோது, இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இருவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுவன் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்