வெறியோடு மழை.. நிலச்சரிவு.. மக்களுக்கு பகீர் எச்சரிக்கை

x

வெறியோடு மழை.. நிலச்சரிவு.. மக்களுக்கு பகீர் எச்சரிக்கை

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பகுதியில் கனமழை பெய்து வருவதால், அனகல் வனப்பகுதி அருகே நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மழையால், கல்லம்புழா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 2 மணி நேரம் இடைவிடாது மழை பெய்ததால் ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்