இவர்கள் எங்கே? அனைவரையும் பதறவைத்த போட்டோவுக்கு விடை கிடைத்தது

x

வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு ஒரு சகோதரர் தனது 2 சகோதரிகளையும் பாசத்துடன் கட்டியணைத்தபடி இருந்த புகைப்படம் சேறு சக்தியுடன் கிடைத்த நிலையில், அவர்கள் இறந்து விட்டதாக தகவல்கள் பரவி இணையத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தியது... ஆனால் அந்தப் படத்தில் இருக்கும் இளைஞர் தீரஜ் தாங்கள் உயிருடன் தான் இருப்பதாகவும், இறந்து விட்டதாக செய்திகள் பரவியது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்... தற்போது முகாமில் தங்கியுள்ள தீரஜ், தானும் தன் தாயும் மட்டும் தான் நிலச்சரிவு நடந்த இடத்தில் இருந்ததாகவும், இருவரும் பாதுகாப்பாக வந்து விட்ட நிலையில், தன் சகோதரிகள் அந்த இடத்திலேயே இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்