மண்ணோடு மண்ணான கோயில்.."ஸ்கூல், கோயில், சர்ச்னு ஆட்கள் நிறைஞ்சிருக்கும்".. மனங்கலங்க வைக்கும் பேச்சு

x

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தங்கள் ஊரே அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சூரல் மலை பகுதியைச் சேர்ந்தவர் சபிதா. நிலச்சரிவினால் இவரது வீடு தரைமட்டமாகியுள்ள நிலையில், அவர் குடியிருந்த பகுதியில் இருந்த வீடுகள், கோயில் மற்றும் தேவாலயம் உள்ளிட்ட அனைத்தும் தற்போது முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கோயில் இருந்த இடத்தில் சில வினாடிகள் நின்ற படி அவர் பிரார்த்தனை செய்து விட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்