பேரழிவில் இருந்து மீட்க ஓடி வந்த ராணுவத்திற்கு பிரியாவிடை-கண்கள் கலங்க மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

x

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு புறப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் கொண்ட குழுவினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து பிரியாவிடை அளித்தனர். வயநாடு பேரிடரை தொடர்ந்து, தேடுதல், மறுசீரமைப்பு மற்றும் மீட்புப்பணிகளில் இந்திய ராணுவத்தினர், பல்வேறு மீட்புப் படையினர் மற்றும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில், மீட்புப் பணிகள் முடிந்து, வயநாட்டிலிருந்து ராணுவ வீரர்கள் புறப்பட்டபோது, அவர்களது சேவையை பாராட்டி பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்