சாமியாக மாறிய நிலச்சரிவில் புதைந்தவர்கள்.. வழிநெடுக கரையவிடும் காட்சிகள்

x

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸுக்கு, நீலகிரி அருகே மலர்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர். கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் இருந்து அடித்து செல்லப்பட்ட சடலங்கள் நிலம்பூர் பகுதி அருகே கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட 7 சடலங்கள், நீலகிரி மாவட்டம் பந்தலூர் வழியாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது நகர் பகுதியில் சூழ்ந்திருந்த பொதுமக்கள், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்