"ஸ்கூலும் போயி.. பிரண்ட்ஸும் போயி..முண்டக்கைல இனி வாழவே முடியாது"..மனதை கல்லாக்கி பேசிய மாணவிகள்

x

கேரள மாநிலம் வயநாடு அடுத்த சூரல்மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 250-க்கும் மேற்பட்ட வீடுகள் சிதலமடைந்ததாக பள்ளி மாணவிகள் தெரிவித்தனர். மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு எப்படி செல்வது என தெரியவில்லை என, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பள்ளிக்கூடம் மற்றும் நண்பர்களை இழந்து தவிப்பதாகவும் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்