அனைத்து சொந்தங்களையும் இழந்து மன வலியோடு ஸ்கூலில் தவிக்கும் மக்கள் -கைகொடுத்த முகம் தெரியா மனிதர்கள்

x

கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளைச் செய்து வரும் நிலையில், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். மேப்பாடி தனியார் பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முகாமை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள பெண்கள், உணவு சமைப்பதற்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

காய்கறிகளின் நறுக்கி கொடுப்பது, காய்கறிகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்