பேரழிவில் சிக்கி நடுங்கிய நாய்.. எஜமானை இழந்து போராடும் உயிர்.. அடைக்கலம் கொடுத்த சக வீரர்கள்..

x

வயநாடு நிலச்சரிவில் உயிர்தப்பிய நாய் ஒன்றை மீட்புப் படையினர் மீட்டு உணவளித்தனர். அதனை வளர்த்தவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், பயத்தில் உறைந்து காணப்பட்ட அந்த நாயை வீரர்கள் தூக்கிச் சென்று, தாங்கள் தங்கியிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு பணிக்குச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்