ஒற்றை இரவில் அடியோடு புதைந்த வயநாடு... நிலைமை என்ன..? வெளியான வீடியோ

x

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணியில், இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்திய ராணுவ உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் 250 கிலோ உணவு மற்றும் தண்ணீர் பொருட்களை, கோழிக்கோடு இருந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்