வெளியான எச்சரிக்கை... ``நீலகிரியில் மக்கள் வெளியேற்றம்..?'' ஹைஅலர்ட்டில் அதிகாரிகள்

x

வயநாடு நிலச்சரிவு எதிரொலியால் நீலகிரியின் குறிப்பிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு/நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் மக்களை இரவு நேரங்களில் அங்கிருந்து வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை/////1/நிலச்சரிவு அபாயத்தில் நீலகிரி - தயாராகும் முகாம்கள்


Next Story

மேலும் செய்திகள்