பள்ளியில் படித்தவர்களின் எங்கே..? கன்னியாஸ்திரி சொன்ன பேரதிர்ச்சி செய்தி அதிர்ச்சியில்

x

கேரள மாநிலம் வயநாட்டில் நிவாரணம் முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் படித்த குழந்தைகள் 70 பேர் குடும்பத்தினருடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது... சூரல் மலையில் சக நண்பர்களை இழந்து தவிக்கின்றனர் குழந்தைகள்... இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்