மீட்பு பணியை நிறுத்தியதும்... ரேடாரில் வந்த `ஷாக்' சிக்னல்... முண்டகையில் மீண்டும் பரபரப்பு...

x

முண்டகை பகுதியில், மாலை 4 மணியுடன் மீட்பு பணியை முடித்து வீரர்கள் புறப்பட்ட நிலையில், தற்போது ரேடார் சிக்னலில் உள்ளே உடல்கள் இருப்பது தெரியவந்ததால், மீண்டும் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சிவசபாபதியிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்