மாமிச பிண்டமாக உடல்கள்... சமையல் கேஸில் எரியூட்டும் கொடுமை... உலகின் எங்கும் நேரக்கூடாத கொடுமை

x

வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள மயானத்தில், உடல்களை தகனம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடலுக்கு, மத நம்பிக்கைப்படி இறுதி மரியாதை செலுத்தும் வகையில், இந்து பாரத் சேவா அமைப்பினர், அதற்கான பணிகளை செய்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட உடல்கள் மட்டுமே கொண்டு வந்து எரியூட்டப்படுவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்