ஆகா ஓஹோ என நினைத்த நடிகர்கள் எல்லாம் இவ்வளவு கேவலமானவர்களா? - பற்றி எரியும் கேரள சினிமா

x

கேரளத் திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணை முடிவின்றி நீண்டு போகக் கூடாது என நடிகை ரேவதி கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த 2018-ஆம் ஆண்டு அம்மா அமைப்பு, நடிகைகள் அமைப்புடன் பேச்சு வார்த்தைக்கு முன்வர தயங்கியதாகவும், அரசின் தற்போதைய அறிக்கை தாமதமாக வெளிவந்துள்ளதால் நீதியும் தாமதமாவதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்