படப்பிடிப்பு தளத்தில் நடிகை பாலியல் பலாத்காரம்.. - பிரபல நடிகர் மீது பாய்ந்த 2-வது வழக்கு

x

கேரளாவில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, நடிகர் ஜெயசூர்யா மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகையின் புகாரின் பேரில் திருவனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, முன்ஜாமின் கோரி ஜெயசூர்யா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்