மின் கம்பத்தை ரெண்டாக உடைத்து கிறுகிறுவென சுற்றி விழுந்த ஆம்புலன்ஸ் - உள்ளே 5 பேர்..

x

மின் கம்பத்தை ரெண்டாக உடைத்து கிறுகிறுவென சுற்றி விழுந்த ஆம்புலன்ஸ் - உள்ளே 5 பேர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஓச்சிறை மணப்பள்ளி என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட ஆம்புலன்ஸில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்