இயற்கையின் கோர முகம் - வயநாட்டில் மீண்டும் தொடங்கிய தேடுதல் பணி

x

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில், இன்று மீண்டும் தேடுதல் பணி நடைபெறுகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக, அம்மாநில தலைமைச் செயலாளர் வேணு தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில், ஆனடிக்காப்பு முதல் சூச்சிப்பாறை வரை, இன்று மீண்டும் தேடுதல் பணி நடைபெறுகிறது. இதனிடையே, நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 728 குடும்பங்கள், தற்காலிக குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்தன.


Next Story

மேலும் செய்திகள்