நண்பனுக்காக மனைவியை நிர்வாண பூஜை செய்ய சொன்ன கணவன் - பதைபதைக்க வைக்கும் சம்பவம்

x

கேரள மாநிலம் கோழிக்கோடு தாமர செய்தி பகுதியைச் சேர்ந்த பிரகாசன் என்பவர் தனது நண்பரது குடும்ப பிரச்சனைக்கு பரிகாரம் செய்ய நண்பனின் மனைவியிடம்நிர்வாண பூஜை செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அந்த இளம் பெண்ணின் கணவனும் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், அவர் ஒத்துழைக்க மறுத்ததால் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த தாமரை சேரி போலீசார் பிரகாசம் மற்றும் அவரது நண்பரான பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்