பிரதமர் மோடி போட்ட `X’ பதிவு - சந்தோஷத்தில் கேரள மக்கள்

x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எங்கும் அமைதி, வளம் மற்றும் நல்வாழ்வு நிலவ வேண்டுமென பிரதமர் ட்வீட் செய்துள்ளார். கேரளாவின் மிகப்பெரிய கலாச்சாரத்தை போற்றும் வகையில், உலகிலுள்ள மலையாள சமூகத்தினர் ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்