முதுமலை காட்டுக்குள் பகீர்... அச்சத்தில் நடுங்கிய சுற்றுலாப்பயணிகள்

x

முதுமலை காட்டுக்குள் பகீர்... அச்சத்தில் நடுங்கிய சுற்றுலாப்பயணிகள்

கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து சுற்றுலா

பயணிகள் முதுமலை சாலை வழியாக உதகைக்கு

செல்கின்றனர். இந்நிலையில் மசினகுடியில் இருந்து

மாயார் செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள்

செல்லும் போது காட்டு யானை கூட்டம் கார்களை

வழிமறித்து நின்றன.. இதைக் கண்டு அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள், தூரத்தில் வாகனங்களை நிறுத்தி யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் பயணத்தை தொடர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்