சாலையிலே 39 உடல்கள்.. 29 சிறுவர்கள்? கற்பனைக்கும் எட்டாத பேரழிவு

x

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 7 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, பாலக்காடு, வயநாடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திட்டமிடப்பட்ட பொதுத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடியும் வரை 41 குடும்பங்களை இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்