பக்கத்து வீட்டுக்காரர்களை தேடி அலையும் நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்கள்-காரணம் தான் வேதனையின் உச்சம்

x

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து உயிர் பிழைத்த சிலர், தங்களது பக்கத்து வீடுகளில் வசித்து வந்தவர்களை, ஒவ்வொரு முகாமாக தேடி அலைகின்றனர். அவர்கள் கூறிய கருத்துகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்