15 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. உள்ளே துடித்த கணவன், மனைவி.. கேரளாவில் அதிர்ச்சி | Kerala

x
  • கேரள மாநிலத்தில் 15 அடி கிணற்றில் கார் கவிழ்ந்து விழுந்த நிலையில், அதில் பயணித்த தம்பதி பத்திரமாக மீட்கப்பட்டனர். எர்ணாகுளம் அருகே கோலஞ்சேரி பகுதியில் கொட்டாரக்கரையில் இருந்து ஆலுவா நோக்கி கார்த்திக் அனில் - விஷ்வமி தம்பதியர் காரில் சென்றனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 15 ஆழ கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்த‌து. அலறல் சத்தம்கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன், தம்பதியை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்