சினிமா உலகையே அதிர வைத்த ஹேமா கமிட்டி அறிக்கை.. கிளைமேக்ஸில் திடீர் ட்விஸ்ட்..

x

கேரளாவில் பாலியல் துன்புறத்தல் குறித்து ஹேமா கமிட்டிக்கு வாக்குமூலம் அளித்தவர்கள் வழக்கை தொடுக்க ஆர்வம் காட்டவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது... வாக்குமூலம் அளித்த நடிகைகளை காவல்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்ட நிலையில், பலரும் வாக்கு மூலத்தில் குறிப்பிட்ட பாலியல் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுக்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது... ​​கொல்லத்தை சேர்ந்த ஒப்பனைக் கலைஞரின் புகாரின் பேரில் மட்டுமே ஒப்பனை மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஹேமா கமிட்டி அறிக்கை மீது இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்