திடீரென சரிந்து விழுந்த பிரம்மாண்ட பேனர்.. அலறி அடித்து ஓடிய மக்கள் | Kerala | Thanthitv

x

கேரள மாநிலம் காசர்கோட்டில் வீசிய பலத்த காற்றில் விளம்பர பேனர் சரிந்து விழுந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. காசர்கோடு பேருந்துநிலையத்தின் மேல், பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றில், பேனர் சரிந்து விழுந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். மேலும், பேனர் விழுந்ததில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்