கோயிலுக்குள் தீவிபத்து - அர்ச்சகர் உயிரிழப்பு

x

கேரள மாநிலம் கிளிமானூர் பகுதியில் உள்ள கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அர்ச்சகர் உயிரிழப்பு/பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி/கோயில் உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக

தகவல்/கோயிலின் ஒரு அறையை விளக்குடன் சென்று திறந்த போது, திடீரென தீப்பிடித்தது/கோயில் பணியில் இருந்த அர்ச்சகர் ஜெயக்குமார் நம்பி மீது தீப்பிடித்ததால், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்/தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அர்ச்சகர் ஜெயக்குமார் நம்பி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/கிளிமானூர், கேரளா/5/கோயிலுக்குள் தீவிபத்து - அர்ச்சகர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்