கோலாகலமாக நடந்த பாரம்பரிய போட்டி - ஒன்றாக கிளம்பிய 51 படகுகள்

x

கேரளாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் உத்திரட்டாதி படகுப்போட்டி, இந்த ஆண்டும் ஆறன்முளாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கேரள அரசு சார்பில் நடந்த போட்டியில், 51 படகுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கினார். இந்தப் படகு போட்டியை காண கரையோரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள், அதிவேகமாக வந்த படகுகளை உற்சாகப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்